திங்கள், 29 ஜூலை, 2013

குமுதம் உத்தரகாண்ட் நிவாரண நிதிக்கு 5 லட்சம் அளித்த சரத்குமார்.

உத்தரகாண்ட் சோகத்தை துடைக்க குமுதம் எடுத்த சிறு முயற்சியான
‘உத்தரகாண்ட் நிவாரண நிதிக்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பாக நடிகர் சரத்குமார் ரூபாய் 5 லட்சத்திற்கான காசோலையை அளித்து சிறப்பித்தார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக