வியாழன், 4 ஜூலை, 2013

அள்ளித்தாருங்கள்.....

பெருவெள்ளத்தால் உருக்குலைந்து கிடக்கும் உத்தரகாண்டிற்காக
நிவாரண நிதி திரட்டுகிறது குமுதம்!!

முதல்வர் நிவாரண நிதி
குமுதம்
தபால் பெட்டி எண்:2592
306,புரசைவாக்கம் நெடுஞ்சாலை
சென்னை-31
என்ற முகவரிக்கு உங்கள் நிதியை அனுப்பலாம்

- ஆசிரியர்





1 கருத்து:

  1. சூர்யகுமாரன் கவிதைகள்:

    'எதையூம் யோசிக்காமல்
    கண்களை மூடிக்கொண்டிருந்தால் கூட
    வந்து
    அமர்ந்து விடுகிறாய்
    மனதிலும் மனதினுள்ளே மடியிலும்
    ஞாயிறுகளில்
    எந்த சேனலை வைத்தாலும்
    கைகள் ரிமோட்டை அநிச்சையாய்
    அழுத்திக் கொண்டே இருப்பது
    வேறு சேனல்களை பார்ப்பதற்காக அல்ல
    அடுத்தடுத்த சேனல்களின் பின்னால்
    உன் முகத்தை
    எங்கேனும் காண முடியூமா என்ற
    ஆதங்கத்தினால்தான் என்று
    புரிந்த சமயத்தில்
    மனதில் ஏதோ கேட்டது
    ரிமோட்டை எதற்கு பாடாய்படுத்துகிறாய்
    என்று
    உன் வீட்டில் யாரோ
    திட்டிக்கொண்டிருப்பது...'

    பதிலளிநீக்கு