தமிழர்கள் வாழ்க்கையில் எத்தனையோ சுவாரஸ்யங்களை பரிசளித்த குமுதம், இவ்வலைப்பூவின் மூலமும் வாசகர்களை தொடவுள்ளது. குமுதம் பற்றிய தகவல்கள், நிகழ்ச்சிகள்,அறிவுப்புகள் இதில் வெளிவரும்!!!
'எதையூம் யோசிக்காமல் கண்களை மூடிக்கொண்டிருந்தால் கூட வந்து அமர்ந்து விடுகிறாய் மனதிலும் மனதினுள்ளே மடியிலும் ஞாயிறுகளில் எந்த சேனலை வைத்தாலும் கைகள் ரிமோட்டை அநிச்சையாய் அழுத்திக் கொண்டே இருப்பது வேறு சேனல்களை பார்ப்பதற்காக அல்ல அடுத்தடுத்த சேனல்களின் பின்னால் உன் முகத்தை எங்கேனும் காண முடியூமா என்ற ஆதங்கத்தினால்தான் என்று புரிந்த சமயத்தில் மனதில் ஏதோ கேட்டது ரிமோட்டை எதற்கு பாடாய்படுத்துகிறாய் என்று உன் வீட்டில் யாரோ திட்டிக்கொண்டிருப்பது...'
சூர்யகுமாரன் கவிதைகள்:
பதிலளிநீக்கு'எதையூம் யோசிக்காமல்
கண்களை மூடிக்கொண்டிருந்தால் கூட
வந்து
அமர்ந்து விடுகிறாய்
மனதிலும் மனதினுள்ளே மடியிலும்
ஞாயிறுகளில்
எந்த சேனலை வைத்தாலும்
கைகள் ரிமோட்டை அநிச்சையாய்
அழுத்திக் கொண்டே இருப்பது
வேறு சேனல்களை பார்ப்பதற்காக அல்ல
அடுத்தடுத்த சேனல்களின் பின்னால்
உன் முகத்தை
எங்கேனும் காண முடியூமா என்ற
ஆதங்கத்தினால்தான் என்று
புரிந்த சமயத்தில்
மனதில் ஏதோ கேட்டது
ரிமோட்டை எதற்கு பாடாய்படுத்துகிறாய்
என்று
உன் வீட்டில் யாரோ
திட்டிக்கொண்டிருப்பது...'